வெட்டப்பட்ட மரம்
சரிந்திருந்தது;
சரீரத்தை விட்டு
உயிர் விலகியிருந்தது!
அதன் நீண்ட
உடல் மீது அமர்ந்து
தன் தாயின் அருகில்
கையலைந்து சிரித்தது
அந்த குழந்தை;
அருகில் ஒரு துளிர்
அதனிதழில் ஒரு துளி!
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.