அப்பா வாங்கி தந்த பஞ்சு திரியில்
அப்பாவிற்கே அவள் விளக்கேற்றினாள்;
ஒளியின் நுனி தொட்டாள்;
“அம்மா, கதவ மூடிக்கோ நானும் அப்பாவும் கடைக்கு போயிட்டு வரோம்!” - என்று கிளம்பினாள்.
“சீக்கிரம் வந்திடுங்க பாப்பா கதவு திறந்தே இருக்கட்டும்”, என்றாள் அம்மா.
விளக்கின் ஒளி இன்னும் பிரகாசித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.